எல்லை பாதுகாப்பு படை புதிய ஏடிஜிபி-யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்
தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால், எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால்,…
வாகன சோதனையில் அலட்சியம்-10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்…
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனைகளில் அலட்சியமாக இருந்த 10 போலீசாரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி.கவுதம் கோயல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் குற்ற…
வேலையில் குறுக்கீடு.. ‘பணி செய்ய முடியவில்லை’ காவல் ஆய்வாளர் குமுறல்…!
தன்னுடைய வேலையில் டிஎஸ்பி அலுவலக எழுத்தர் தலையீடு செய்வதாகவும், எனவே தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறி, காவல் ஆய்வாளர் ஒருவர், தமிழக உள்துறை செயலாளருக்கு…
“வேலு நாச்சியார் காவியம்’ கல்லூரி பாடங்களாக வேண்டும்”-நீதிபதி கருத்து
“வேலு நாச்சியார் காவியம்’ கல்லூரி பாடங்களாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் ஆவல் தெரிவித்துள்ளார். சென்னை, ஜன 20. செங்கல்பட்டு மாவட்டம் உலகத் திருக்குறள்…
“சென்னை 1930 விழிப்புணர்வு நடை பயணம்”-காவல்துறை அழைப்பு…!
சென்னை 1930 என்ற விழிப்புணர்வு நடைபயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் வரும் ஜனவரி 29- ஆம்…
அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த…
போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினருக்கு, சென்னை காவல் ஆணையர் பாராட்டு…!
சென்னை பெருநகரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்…






