காவல்துறையில் 23 பேருக்கு விருது
இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுகள்…
பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆய்வாளர்-குவியும் பாராட்டு…!
துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் மாரியப்பனுக்கு, காவல்துறை தலைவர் சங்கர்ஜிவால் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் முனியசாமி,…
பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்
செங்குன்றம் அருகே பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுபாக்கம் ஊராட்சி பெரியதெரு, அவுசிங்போடு, அம்பாள் நகர் பகுதியில் விளாங்காடுபாக்கம் கிராம…
சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு
சென்னை புழல் பகுதியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மற்றும் புகர் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், சிறுவர்கள்…
உத்தரப்பிரதேசத்தில் 4 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை…
உத்தரப்பிரதேசத்தில் 4 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . உத்திரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின் ஜனா பகுதியில் இன்று…
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் தண்டனை-ரௌடிகளுக்கு ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை
தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரௌடிகள் மீதான நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் கி சங்கர் எச்சரித்துள்ளார்…
செங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம்: ஆவடி காவல் ஆணையர் ஆய்வு…
செங்குன்றம் காவல் நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர், எஸ் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்… ஆவடி…
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி- மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. துவக்கி வைப்பு
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்பி ஜி. ஸ்டாலின் துவக்கி வைத்தார். 36வது…
பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 10 பதக்கங்களை வென்ற காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தமிழக டிஜிபி பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர்…
“உயிரை பணையம் வைத்த போலீசார்”-டிஜிபி பாராட்டு
உயிரை பணயம் வைத்து கொலையை தடுத்து நிறுத்தி எதிரிகளை சாதுர்யமாக பிடித்த காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்பாராட்டு தெரித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய…
3ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு-காவல்துறை நடவடிக்கை
24 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3421.500 கிலோ உலர் கஞ்சா செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் எரித்து அழிக்கப்பட்டது. ‘போதையில்லா தமிழ்நாடு’ முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்…
போலீசாருக்கே கொலை மிரட்டல்- ஆவேச பெண் அதிரடி கைது…
மயிலாடுதுறையில் மதுபாட்டில்கள் கடத்திய நபரை கைது செய்ய சென்ற இடத்தில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் பொதுவாக குற்றவழக்கில் சிக்குவோரை கைது…











